Saturday, January 31, 2015

How to write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 3




தன் வாழ்க்கையையே குடிப்பது ,பிச்சைபெற்றும் குடிப்பது ,பிச்சைபெற்றும் வெள்ளைக்காரன் சரக்கை மட்டுமே குடிப்பது அதன் பின் இணைய உரையாடலில் பெண்களுடன் வக்கிரமாக புணர்வது என்ற உன்னதமான கொள்கைகளுடன் வாழும் வக்கிர எழுத்தாளனுக்கு ,வாழ்க்கையை தினம் தினம் சிரித்துக்கொண்டே ஆனால் கடின உழைப்புடன் கழிக்கும் ,12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் தேனீர் கடை சிறுவனின் வாழ்க்கை எல்லாம் எச்சமாகத்தான் தெரியும். எனக்கு ஏனோ கற்றது தமிழ் படத்தில் திரு ராம் காட்சி படுத்தும் ஒரு உணர்வு பூர்வமான காட்சி தான் சாருவை நினைக்கும் போது நினைவுக்கு வருகின்றது. இரவு வரும் காரை வழிமறித்து கற்றது தமிழ் பிரபாகரன் BPO ஊழியரிடம் போசும் காட்சித்தான் அது.


தொடரும் .....

No comments: