Wednesday, February 19, 2014

கட்டுரைப்  போட்டி
தலைப்பு :
தமிழ்  வட்டார வழக்குச்  சொற்கள்  


குறிப்பு :

[1]மேலே  திருவள்ளூர்  மாவட்டம்  முதல்  கீழே  குமரி  மாவட்டம் வரையிலான எல்லா  மாவட்ட  வட்டார  வழக்குச்  சொற்கள்  மீதும்  கட்டுரை  எழுதலாம்.

[2]தமிழக  எல்லை      மாவட்ட[உம் : குமரி, திருவள்ளூர்,கோவை] வட்டார  வழக்குச்  சொற்கள் பிற  மானிலச் சொற்களுடன்  கொண்டு உள்ள  உறவுகள்    பற்றியும்  கட்டுரையில்   எழுதலாம்.

[3]கட்டுரையில் கருத்தற்ற தனிநபர் தாக்குதல்,அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய கட்டுரைகள்  போட்டியில்  இருந்து  நீக்கப்படும்

[4]இவ்  வலைப்பூவில்  போட்டியில்  தெரிவு  செய்யப்பட்டு  பதிப்பிக்கப்படும்   சிறந்த 10 கட்டுரைகளுக்கு  தமிழ்ப் பேராசிரியர் மற்றும்  எழுத்தாளார், முனைவர் திருபெருமாள் முருகன்  அவர்கள்  எழுதிய  புத்தகங்கள்  வழங்கப்படும்.

[5]கட்டுரைகளை  sunjava6@yahoo.com என்ற  மின்  முகவரிக்கும்  26/2/2014அன்றுக்குள்  அனுப்பி  வைக்க  வேண்டும்

அன்புடன் ,
கி.செந்தில்குமரன் 

http://vansunsen.blogspot.in/
https://www.facebook.com/senthilkumaran.krishnamurth
sunjava6@yahoo.com