Tuesday, May 31, 2016

நாவல்


ஹிட்லர் வென்றிருந்தால்...


முன்னுரை :


வரலாற்றின்  வழியில் சென்று பாரிய தவறுகளை செப்பனிட முடியுமா? என்ற கேள்வி எழும் தருணத்திலேயே ஹட்லர் போன்றவர்கள் வென்றிருந்தால் உலகம் என்னவாகியிருக்கும் என்றும் எண்ணத்தொன்றுகின்றது. அதன் அடிப்டையில் கால இயந்திரத்தில் நாமும் பயணித்து இரண்டாம் உலகப்போர் தருணங்களில் ஹட்லர் செய்த தவறுகளை களைந்து அவர் எப்படி வெற்றி பெறுகின்றார் என்று விவரிப்பது தான் இந்த நாவல்.

ஹிட்லரின் தோல்விகளுக்கான காரணங்களை சரி செய்யப்போறேன்....அப்படி நடத்து இருந்தால்...? இந்திய வரலாறு சுபாசுக்கு சாதகமாக மாறியிருக்கும்.... ரஷ்யாவில் கம்யுனிசம் 1940களின் இறுதியிலேயே அழிக்கபட்டு இருக்கும்..... பிரான்ஸ்,பிரிட்டன் ஹிட்லரின் சொல்லுக்கு கட்டுபட்டு அடிமைகளாக மாறியிருக்கும்..... அமெரிக்கா அதிகம் பாதிப்பு அடையாமல் தன்னை காத்துக்கொண்டு இருக்கும்..... இது போல நிறைய க்கும்..... இருக்குங்க....

என்னை பொறுத்தவரையில் ஹட்லர் செய்த மாபெரும் தவறுகள்  அமெரிக்காவை அணுகுண்டு செய்ய விட்டு வேடிக்கை பார்த்தது....,  பனி ,கடுங்குளிர் ,மழைகாலத்தில் தக்க ஏற்பாடுகள் இல்லாமல் சோவியத் ருஷ்யாவினுள் படை எடுத்து சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தை போன்று பரிதவித்தது..., தேவையே இல்லாமல் யூதர்களை பகைத்த்துக்கொண்டு அவர்களை நாட்டைவிட்டு விரட்டி அடித்தது,கொன்று குவித்தது... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்....

அன்புடன்
கி.செந்தில்குமரன்

No comments: