Saturday, January 31, 2015

How to Write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 2

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 2




விளிம்புநிலை மனிதர்கள் குற்றவாளிகளாக தான் இருப்பார்கள் என்று தமிழர்களின் பொது சிந்தனைக்கு காட்சி படுத்திய பெருமை சாருவையும் ,செல்வராகவனையுமே சேரும். விளிம்பு நிலை மக்களும் உழைப்பாளிகள் தான் என்று போன தலைமுறை இலக்கியத்திலேயே காட்சி படுத்திய ஜெயகாந்தன் போன்றவர்கள் சாருவுக்கு கோமாளிகளாகவே தெரிவார்கள். வழக்கு எண் 18/9 என்ற படம் காட்டும் படிமங்களும் ,தேகம் காட்டும் விகற்பங்களும் நேர் எதிரானவை. முன்பே கூறியது போன்று தேகமும் ,புதுப்பேட்டையும் வக்கிர இலக்கிய கூட்டாளிகள் என்றால் JK வின் படைப்புகளும் ,பாலாஜியின் வழக்கு எண் 18/9 என்ற படமும் வாழ்வின் உன்னதமான ஆனால் வலிமிகுந்த ஏடுகளை காட்சிபடுத்தும் இலக்கிய வகைமைகளை சாரும் அல்லவா சாரு?


தொடரும் .....

No comments: