Wednesday, September 10, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #7 பின்னணி காட்சி III Screen Play for the Movie Siva-karthikeyan scene #7 Flashback Scene III


காட்சி #7 : பின்னணி காட்சி காட்சி III : காலை 11 மணி INT @ I I M வளாகத்தின் வகுப்பு அறை [Class Room ] பகுதி 

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


வளாக நேர்முகத்தேர்வுக்கான [campus Interview] முன்னேர்பாடுகளுடன் அந்த வகுப்பறைகள் உள்ளன.
ஒரு வகுப்பறையில் TCS ,மற்றோன்றில் HCL நிறுவனங்கள் நேர்முகத்தேர்வை நடத்துகின்றன. சிவசங்கரி,கார்த்திகேயன் அறைகளுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள்[ வாலண்டியர்கள் ] நேர்முகத்தேர்வுக்கு வந்து உள்ள சீனியர் மாணவர்களை பெயரிட்டு அழைத்து உள் அனுப்பிக்கொண்டு உள்ளார்கள்.
சிவசங்கரி TCS நேர்முகத்தேர்வு அறைக்கும் , கார்த்திகேயன் HCL நேர்முகத்தேர்வு அறைக்கும் செல்கின்றார்கள்.
TCS நேர்முகத்தேர்வு அறை : "Good Morning every one here " என்று கூறி உள் நுழையும் சிவசங்கரி...
IINTER CUT
HCL நேர்முகத்தேர்வு : "I am Karthikeyan Ramaswamy ..., Happy morning all my elders ...." என்றவாறே உள் நுழையும் கார்திக் பேராசிரியர்கள் நின்று பேசும் மேடையில் உள்ள நாற்காலியில் அமருகின்றான்.
INTER CUT
TCS நேர்முகத்தேர்வு அறை : சிவசங்கரி நாற்காலியில் அமராமல் மேசை மீது இடது கையை வைத்துக்கொண்டு "Gentlemen..., Shall I answer for your questions now ? " என்று கூறியவாறே புன்னகை பூக்கின்றாள்.
INTER CUT
HCL நேர்முகத்தேர்வு : "Can you answer me for this silly question Mr Karthik Ram ?... Who have entered in the next room for TCS interview session just now and Can you say some thing about that person ?"
அட இது என்ன கேள்வி என்று முகத்தில் ஆச்சரியத்தை காட்டிய கார்த்திக் ,"
Of course She is my best friend and She is only my life " என்கின்றான்.
INTER CUT
TCS நேர்முகத்தேர்வு அறை : முதல் கேள்வி மிக எளிமையாகவும் ,அதே சமயம் மிக ஆழமான விடயத்துடனும் கேட்க படுகின்றது.
"Who is Your competitor in your class room ? and tell the relationship with him or her "
"He is Mr Karthikeyan Ramaswamy who care me lot ...,I can not compete with him in this regard " என்று தன்னை அறியாமல் கூறியவளை பார்த்து interviewer கள் நட்புடன் புன்னகை செய்கின்றனர். சிவசங்கரி வெட்கப்படும் தன் முக பாவனையை மறைக்க விரல்களால் நெற்றியை தடவுகின்றாள்.
"Are you going to marry him and settle in life very soon ?"
"Yes....., We can settle in life soon.., if We are placed in the same city" என்று கூறி மெல்ல தலை அசைக்கின்றாள்
INTER CUT
....
...
INTER CUT
...
...
INTER CUT
....
....
[ஒலி முடக்கப்பட[ Mute ] இரு அறைகளிலும் நிகழும் நேர்முகத்தேர்வு காட்சிப்டுத்தபடுகின்றது ]
நேர்முகத்தேர்வு அறையை விட்டு வெளி வரும் சிவசங்கரி,கார்த்திகேயன் இருவரும் மகிழ்வுடன் கை கொடுத்துக்கொள்ள ....

காட்சி #7 : பின்னணி காட்சி காட்சி III முற்றும்

No comments: