Tuesday, July 15, 2014

Discussion with Tendral-வட மொழி கலப்பு ,மாவோவுடன் விவாதம்,எண்ணிகையில் ஏன் மனபிழர்வு,ஈழ தீர்வு என் பார்வையில்

தென்றல்,

தமிழ் சமய இலக்கியத்தில் வட மொழி கலப்பு 

[0]வியசனுடன் செய்யும் முடிவில்லாத இவ் விவாதத்தில் தேவாரம் பற்றீய வீமர்சனம் தேவை தானா என்பதை என் கேள்வி. மற்ற படி தேவாரம்,தீருவாசகம் போன்ற சமய இலக்கியத்தில் உள்ள வட மொழி கலப்பு பற்றீய ஆய்வு மிக்க அவசியம்.தனி கட்டுரையாக எழுதலாம். அத்தகைய ஆய்வு எந்த தளத்தில் [பக்தி இலக்கியங்களில்] தமிழ், வட மொழி கலப்பு அடைந்து உள்ளது என்பதையும் யார்[ ஒடுக்க பட்ட உழைக்கும் மக்கள் ] தமிழ் வேர்களை காத்தார்கள் என்பதையும் உலகத்துக்கு உணர்த்தும். 

//இன்னும் வியாசருடன் தேவாரம் பற்றி விமர்சிக்கவில்லை. அப்படியொரு எண்ணம் இருக்கிறது. சைவம் குறித்து எழுத வேண்டும். அதை ராம், வெங்கடேசன், வியாசர் உங்களைப் போன்றவர்கள் பரிசிலீக்க வேண்டும் என்பது ஒரு திட்டம். முடியுமா என்று பார்ப்போம்.//


மாவோவுடன் விவாதம்

[1]நீங்களும், வெங்கட்டும் உயர் கணிதத்தை வாதம் செய்த போது, மாவோ கணிதத்தை வரட்டு சூத்தீரம் என்றார் ; நான் உழைக்கும் மக்கள் எண் கணிதத்தை எவ்வாறு எல்லாம் பயன் படுத்துகீன்றார்கள் என்பதை தொகுத்து அளித்தேன்.பதில் இல்லை
[2]தமிழ் இலக்கணம் கணிதத்துடன் இணைந்தது என்பதை எளிமையாக நான் வீளக்கும் போது அவர் வெறுப்பு அடைந்தார்.
[3]கணிதம் கஞசி காச்ச உதவுமா என்று மாவோ கூறி கொண்டே , “கணிதமும், அறிவியல் பற்றீ வீவாதீக்கும் “இயற்கையின் இயக்க இயலுக்கு” என்ற பி.எங்கெல்ஸ்சின் சில முக்கிய பகுதிகளை மாவோ கொடுத்து தன் கருத்தில் இருந்து முரண்பட்டார். அதை சுட்டி காட்டினேன் . இருதியாக அவர் சம்மந்தம் இல்லமால் “அந்த ஒண்னு தான் இதுவென்றால்; நான்னென்ன யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறும்போது நான் மாஒ[mao] வின் அரசியல் அறிவு இப்போது வாழை பழத்தில் போய் சறுக்கி விழுந்து முடிந்து விட்டது தான் இப்போது பெரும் சோகம் என்று கூறினேன். இது தான் நான் இப்பொது வாழைப்பழ கம்யூனிஸ்டு என்று அவரை அழைப்பதற்க்கு காரணம்.
[4]தயவு செய்து மார்சீய-லெனினிய நூல்களில் வாழைப்பழ கம்யூனிஸ்டு என்ற பதத்துக்கு வீளக்கம் தேடவேண்டாம். 

//மாவோ குறித்த உங்களது கருத்துக்கள் தனிமனித தாக்குதல் வகையைச் சார்ந்தவை என்பது என் புரிதல். டார்வின் தொடர்பான பதிவில் அவரது கருத்தைப் புரிந்துகொள்ளாமல் முரண்பட்டுவிட்டு இன்றைக்கு வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறீர்கள்.//


எண்ணிகையில் ஏன் மனபிழர்வு 

[5]டார்வின் தொடர்பான பதிவில் நான் பலவாறு முயன்றும் தன் சுய முரண்பாடுகளை ஏற்காத மாவோ, இங்கு வந்து “ஒரு லட்சத்திற்கு மேலான அப்பாவி முஸ்லீம் வடபகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதை செய்தவர்கள்கள் சிங்கள அரசியல்வாதிகளோ இராணுவமே அல்ல. தமிழ்மக்கள் தமிழ்அரசியல்வாதிகள் என தமக்கு தாமே பெயர் சூட்டிக் கொண்டவர்களே!.” என்று ஹிட்லர் கோயபல்ஸ் போன்று கூறும் போது அதற்கு எதிராக ஏதும் பேசாதீர்கள் என்று வியாசனுக்கு கூறினேன் இப்படி :
“வியாசன் வேண்டாம் எஸ்கேப் ஆயிடுங்க. மன பிரழ்வு உள்ள ஒருவரின் வாதம் இது :)
1 லச்சம் மேட்டரை கீழ்பாக்கம் மனிதரோ கூட நம்ப மாட்டார்கள். அதனால் “அதை” விட்டு தள்ளுங்க !”
மேலும் நான் எழுப்பீய கேள்விகள் மூலம் இஸ்லாமிய மக்கள் ஈழ வடக்கில் இருந்து துரத்த பட்ட வரலாற்று நீகழ்வையும், கீழகில் இஸ்லாமிய மக்கள் கொல்ல பட்ட நிகழ்வையும் வியாசன் இடம் இருந்தே ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கி உள்ளேன்.
வியாசனின் கமெண்ட்ஸ் :
28 :புலிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் பிரச்சனை வரக் காரணமே கருணா தான் என்பதால் தான் இன்றும் முஸ்லீம்கள் கருணா தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்
27.1:நம்ம அண்ணன் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து ஆடுகளை வரவழைத்து, வன்னியில் முஸ்லீம் தலைவர்களுக்கு விருந்தும் வைத்தாராம்.

//மாவோ வைக்கிற எண்ணிக்கையில் உடன்பாடு எட்டாமல் இருக்கலாம்; ஆனால் அது கள்ள பரப்புரையல்ல. ஆழ்ந்து விவாதிக்க அதில் பல விசயங்கள் உண்டு. மாவோ நான் வைக்கிற கருத்துக்களிலும் மறுத்து கருத்துக்கள் வைத்திருக்கிறார். ஆனால் என்றைக்குமே பதிவை ஒட்டி அவர் விவாதிக்க தவறியதில்லை. ஆனால் தாங்கள் மாவோவை கருத்துத்தளத்தில் விமர்சிக்கவில்லை. விளக்கம் கூறுமுன்னரே அவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தாயிற்று. இது எப்படி சரி?//



ஈழ தீர்வு என் பார்வையில்

ஈழ பிரச்சனைக்கான தீர்வு என் பார்வையில் கஷ்மீர் இன, குர்தீஸ் இன மக்களுக்கான, தீர்வுடன்[சுய நீர்ணய உரிமை] உடன் பட்டது. What about You?

//என் பார்வையில் இனமுரண்பாடுகளை முன்னிட்டு தேசிய இன உரிமைக்காக தனித்துப் போராடுவது என்ற ஒன்று கிடையாது. பொதுவாக தாங்கள் முன்வைத்த கருத்துக்கள் என் பார்வையில் தவறானவை. இதையும் விளக்க முடியும். //

No comments: