Wednesday, July 30, 2014

தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை அத்தியாயம் II Fired Sengodi True Story Chapter 2

தமிழச்சி 


நம் தங்கையின் கதை

அத்தியாயம் 2  

 

சுய நலம் ததுப்பும்  மக்கள் யார் என்று கேட்டால் எம்மால் கூற முடியும் அது நாம் தான் ,தமிழர்கள் தான் என்று. முத்துகுமரனின் பினத்தின் மீதும் பாகா அரசியல் வியாபாரம் செய்த வைகோகளும், திருமாக்களும்    ஒருபுறம்இருக்க... ......  


 ஊரின்   தண்ணிர்  பஞ்ச  குழாய்களில்
ஒசு போட்டு தன் வீட்டு தொட்டியை
நிரப்பும் சமுகம்  யார் சமுகம் ?

அடுத்த தெரு பெண்ணுக்கு ஒரு
குடம் தண்ணிர் கூட கொடுக்கா
சமுகம் யார் சமுகம் ?

நம் தமிழ் சமுகம்.

 
தமிழர் இவ்வாறு சுய நலமாய் இருக்க 
எம்  தமிழச்சிக்கு மட்டும் பொது நலம் வந்தது ஏன் ?

 தனக்கு என்று வீடு , உறவு , உணவு ,என்று 
எத்னையும் தமக்கு என தனிமை படுத்தா எம் தமிழச்சி, 
ஊரே உறவை, உலகமே வீடாக நினைத்து வாழ்ந்தாள். 

அவள் தியாக செய்தி  கண்டு மார்க்ஸ் துயில் இடம் 
அவளுக்காக  இருதி கண்ணிர்  வடிக்காதா  என்ன ?




தோழன்மையுடன்   ,
கி.சிவகார்த்திகேயன்




No comments: