Wednesday, July 30, 2014

தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை முன்னுரை Fired Sengodi True Story Preface

தமிழச்சி 

நம் தங்கையின் கதை

 

முன்னுரை :

தீக்குளித்த செங்கொடி, யார் இவள் ? யாருக்காக அழுதாள் ? எதற்காக தீயை  தண்ணிராய் கொண்டு குளித்தாள்? இவளுக்கு என்று ஏதேனும் சிறப்பு வரலாறு உண்டா ? முருகன் ,சாந்தான்,பேரறிவாளன் இவர்களுக்கும் இத் தமிழச்சிக்கும் என்ன உறவு முறை ? 


தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!


தமிழ் சமுகத்தால்  சமுக ,பொருளாதார அடுக்குகளில் கடைகோடியில் நிறுத்தபட்ட  இவளுக்கு  ஏன் அச் சமுக்த்திற்காக  உயிர் துறக்கும் அளவுக்கு பாசம்? இவளுக்கு என்று எந்த தனிபட்ட வாழ்வும்,கனவும்  ஏதும் இல்லையா?  இந்த எளிய ஆனால்  வலி எடுக்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடும் முயற்சி தான் இந்த "நம் தங்கையின் கதை".இனி இவளை செங்கொடி என்று அழைக்க போவது இல்லை. அவள் பெயர் இனி தமிழச்சி  மட்டுமே. 

குறிப்பு :

இவள் வரலாற்றை வினவின் பின்னூட்ட பெட்டி மூலமும் , என் வலை தளத்திலும் பதிந்து தமிழ் கூறும் மனங்களை நோக்கி கேள்வி கேட்டு மனஅதிர்வுகளை உண்டாக்குவது மட்டுமே என் நோக்கம்.

தோழன்மையுடன்   ,

கி.சிவகார்த்திகேயன்




No comments: