Monday, March 3, 2014

அன்புடையீர்,

இவ்விணைய  தளத்தில்  தமிழில்  எழுதப்பட்ட  நூல்கள் [கதை,கட்டுரை,கவிதை]     மீது விமர்சனம்  எழுதப்படுகிறது. எனவே  கீழ்  கண்ட  முகவரிக்கு  உங்கள்  நூட்களை  அனுப்பலாம்.  விமர்சனங்கள் பின் வரும்  கொள்கைகள்  அடிப்படையில்  எழுதப்படும்.

[ ௧  ] படைப்பை  நோக்கி  ஈர்த்தல்
[ ௨ ] படைப்பு  குறித்த  பார்வையை  உருவாக்குதல்
[௩  ] ப்டைப்பின் உள்ளார்ந்த-நுட்பமான  அரசியலை  வெளிப்படுத்துதல்

உம் :
vansunsen.blogspot.in/2014/02/critics-about-causes-of-sadness-essays.html



அன்புடன்,
கி.செந்தில்குமரன் M.Sc.,M.Phil
17 / 9 சங்கரதாஸ்  தெரு ,
NH II ,மறைமலை  நகர் ,603209

Email: sunjava6@yahoo.com

No comments: